ஞாயிறு, மார்ச் 27, 2011

ஓசூர்


பெட்டமுகிலாலம்.. எளிமையின் அழகு!
கொஞ்சம் தேநீர் நிறைய வா(வ)னம்
ஒசூரின் ஏற்காடு. தேன்கனிகோட்டையிலிருந்து முப்பது கி.மீ தூரம். அய்யூர் வன பகுதியில் உள்ளது சாமி ஏரி. அழகான ஏரி. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள் நீர் குடிப்பதை பார்க்கலாம். இரு புறமும் மூங்கில் வனம்.
வெறுமனே இயற்கையை அதன் பிரமாண்டத்திற்கு ரசிப்பவர்களா, அவசியம் செல்லுங்கள் பெட்டமுகிளலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக