செவ்வாய், மார்ச் 29, 2011

பஞ்சப்பள்ளி அணை



பஞ்சப்பள்ளி அணை
ஓசூரிலிருந்து 45 கிமீ தூரம்தான். தேன்கனிக்கோட்டை சென்று , அங்கிருந்து ஓர் ஒற்றை தார் சாலையில் சுமார் ஒரு மணி நேர பயணத்தில் அணையை அடையலாம். மலைகள் சூழ மிக அழகாய் உள்ளது.செல்லும் வழியில் சுமார் இரண்டு கிமீ முன்பே அணையின் நீர் இருப்பை பள்ளத்தாக்கில் ஓடும் ஆறு தெரிவிக்கிறது. பூங்கா போன்றவை இல்லை. எனினும் குளிர்ச்சியான மாந்தோப்பும், தெளிந்த நீரோடும் நீண்ட கால்வாயும் போதும் இளைப்பாற.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக